வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஐந்தமிழ்

படித்தலும் உரைத்தலும் இயற்றமிழாகும்!
பாடி பரவசம் கொள்வது இசைத்தமிழாகும் !
நடித்து ஆடுவது நாடகத் தமிழாம்!
ஆய்வுகள், கல்வி அறிவியல் தமிழாம் -இவை
யாவும் கணினியில் வந்தால் கணினித் தமிழாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் ‘இடறல்’ அணுகுமுறை – புறநானூற்றுப் பாட்டு சாத்தனார் கூறும் வரிகள்

  இயலாமையைக் குறிப்பிட்டு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எழுதிய புறநானூற்றுப் பாட்டு ( 28) உயிரினப் பிறப்பில் எட்டு வகையான பேரச்சம் உண்டு. மூக...