வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஐந்தமிழ்

படித்தலும் உரைத்தலும் இயற்றமிழாகும்!
பாடி பரவசம் கொள்வது இசைத்தமிழாகும் !
நடித்து ஆடுவது நாடகத் தமிழாம்!
ஆய்வுகள், கல்வி அறிவியல் தமிழாம் -இவை
யாவும் கணினியில் வந்தால் கணினித் தமிழாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டார வன்னியன் வரலாற்று நாடகம்

  பண்டார வன்னியன் வரலாற்று நாடகம்   சில வரலாற்று ஆய்வுகள் மற்றும் வாய்மொழிக் குறிப்புகளின்படி , தமிழ்நாட்டின் மருங்கூர் என்ற இடத்தைச் சேர...