செவ்வாய், 2 செப்டம்பர், 2014

காகிதக் கூழ் மற்றும் காகித தாள் தயாரிப்பு.

காகிதக் கூழ் என்பது நம் நாட்டில் கரும்புச் சக்கையில் (60-70%) இருந்தும், யூக்ளபிட்ஸ் (40-30)% மரத்தில் இருந்தும் கொதிகலனில் அமிலங்களுடன் (white liquid) கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் ப்ளேனட் செஸ்ட் எனப்படும் கலவைத் தொட்டியில் வேதியியல் பொருட்களுடன் கலந்து, பின்னர் மெசின் செஸ்ட் தேக்கி வைத்து இவை பேப்பர் மெசின் பகுதிக்கு அனுப்பப் படுகிறது.

பின்னர் இவை சுத்தப் படுத்தப் பட்டு, மீண்டும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப் பட்டு ரோலர், சிலோ, உலர்ப்பான் மூலம் நீர்த்தன்மை நீக்கி, காலேண்டர் மூலம் இதன் திண்மை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டிய காகிதம் உற்பத்தி செய்யப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் ‘இடறல்’ அணுகுமுறை – புறநானூற்றுப் பாட்டு சாத்தனார் கூறும் வரிகள்

  இயலாமையைக் குறிப்பிட்டு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எழுதிய புறநானூற்றுப் பாட்டு ( 28) உயிரினப் பிறப்பில் எட்டு வகையான பேரச்சம் உண்டு. மூக...