தேர் உலா

                                           தேர் உலா  



தேர் வரும் ஓசையில் தெருவெல்லாம் துள்ளுது,  

தேவனின் திருவுருவம் மனமெல்லாம் கவருது.  


கம்பம் போலக் காற்றில் கீதங்கள் ஒலிக்குது ,  

கயிறு பிடித்த கைகளில் பக்தி மனம் பொங்குது.  


சூரியன் கதிர்கள் சுட்டெரித் தாலும்  அந்நேரத்தில்,  

சொல்லாத ஆனந்தம் ஊறும் ஒவ்வோர் இதயத்திலும்.  


தேர் நகரும் பாதையில் தெய்வம் வரும் உணர்வோடு,  

தமிழ் நெஞ்சம் துள்ளிடுமே திருவிழா மகிழ்வோடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..