வியாழன், 28 ஆகஸ்ட், 2014

இலங்கையில் சுதந்திரப் போராட்ட வீரன் பண்டார வன்னியன்



இலங்கையில் வன்னி அரசு..

இலங்கையில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் வன்னியர்கள்.
வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், கிழக்கே திருகோணமலை மாவட்டத்தையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும்,
தெற்கே அருவி ஆற்றையும் எல்லையாகக் கொண்ட பகுதியை இவர்கள் ஆட்சி புரிந்தனர்.
இவர்களுடைய வீரத்தைக் கண்டு போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் அஞ்சினர்.
ஆங்கிலேயருக்கு அதிகத் தொல்லைக் கொடுத்தவர்கள் பண்டார வன்னியன்.

வன்னி நாட்டை அன்னியர் அடிமைப்படுதவிடாது அஞ்சாது போரிட்டவர் பண்டார வன்னியன்.
ஈழத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்து ஆங்கிலேயரை ஈழத்து மண்ணிலிருந்து
அகற்ற வேண்டுமெனச் சபதம் செய்து இறுதி மூச்சு வரை போரிட்ட வன்னி நாட்டின் கடைசி மன்னன் பண்டார வன்னியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

31 ஜூலை 1498, தனது மூன்றாவது பயணத்தின் போது கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் டிரினிடாட் தீவை கண்டடைந்தார்

  கொலம்பஸ் தனது மூன்றாவது பயணத்தில் ( 1498) டிரினிடாட் தீவை 31 ஜூலை 1498 அன்று கண்டடைந்தது , ஐரோப்பியர்கள் தென் அமெரிக்கக் கண்டத்தை முதன்முத...