நியூ கலிடோனியத் தமிழர்கள்..

நியூ கலிடோனியத் தமிழர்கள்..
*************************************************
நியூ கலிடோனியா என்ற தீவு, ஆஸ்திரேலியா அருகில் உள்ளது. இந்தத் தீவில் 
 இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர்.
வேலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்
-------------------------------------------------------------------
நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது.
அழுகையில் தமிழ்ப்பாடல்..
---------------------------------------------------
ஆகஸ்டு 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்களது மொழியில் பேசினர் என்பதையும் தங்கள் தாய்நாடு குறித்து பாடி அழுதனர் என்றும் நினைவு கூர்ந்தனர். 

தமிழ்ப்பெயர்கள்

அவர்களது பழங்குடிமையை அறிய அவர்களது இந்திய வழியான குடும்பப் பெயர்களே துணையாக இருந்தன: பவழக்கொடி, மாரிசாமி, இராயப்பன், சாமிநாதன், திவி, வீராசாமி என்பன.
திரைகடலோடி..
-------------------------------

தமிழர்கள், பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால் போன்றப் பகுதிகளில் இருந்து, மொரிசியஸ், ரீ-யூனியன் சென்று, பின்னர் அங்கிருந்து நியூ கலிடோனியா சென்றனராம்.

The first is recorded as Mamouth Cassem in the original log, whose real name was probably Mahmud Qāsim, born in Pondicherry about 1755. The second is listed as a Bengali named Nasrin, aged about sixteen or seventeen years, on the muster roll. Given their names, it can be assumed that both were Muslims. Both are recorded as dying in Peru on 14 April 1770, where the ship sailed after leaving Aotearoa under duress.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..