இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  அறன் வலியுறுத்தல்   அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் மனிதநேய பண்புகளை பார்ப்போம் மனிதன் மனிதனாக வாழ. மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல்   திருக்குறள் ஆகும். இது. நாடு மொழி இனம் , சமயம் கடந்து எக்காலத்திற்கும் பொதுவான நூல் ஆகும். பொதுவாக இலக்கியங்களை. அகஇலக்கியம் , புற இலக்கியம் என பகுப்பது ஒரு மரபு.   அறம் , பொருள் , இன்பம் என்னும். உறுதிப்பொருள் மூன்றை   உணர்த்தும். திருக்குறளானது இந்த மூன்றினையும், கூறுவதால்   முப்பால் என்ற பெயரை பெற்றுள்ளது. பொருளும் இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால் அது போற்றப்படும். ஆனால் , அறத்தின் வழியில் வராத பொருளும், இன்பமும். பழிக்கப்படும். அதனால்தான். வள்ளுவர். அறத்தை வலியுறுத்திக் கூறுகிறார் மற்ற அதிகாரங்களில்     உள்ள தலைப்புகளை பார்த்தல் அறத்தை தவிர வேறு எதையும்   வலியுறுத்திக் கூறவில்லை. இந்த அதிகாரத்தை பற்றி சுருக்கமாக சொன்னால்...   மனத்தால் நேர்மையுடன் இருப்பதே அறமாகும். அப்படி அறமுடன் இருப்பவருக்கு செல்வமும் சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. மனதளவில் மற்றவர்களை   அழிக்கும் குணம் , பொருள