பல்லவர்கள் வரலாறு
பல்லவப் பேரரசர்கள் பல்லவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம்- காஞ்சி - மாமல்லபுரம் - வழி வழி மன்னர்கள் -சீனா, ஜப்பான் கொரியா, கம்போடியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அவர்களின் ஆதிக்கம் பரவல், கட்டிய கோயில்களின் வரலாறுகள், கலைகள் வளர்த்த வரலாறு, சமயங்கள் சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகியவற்றில் இவர்கள் பங்களிப்பு, வாதாபி உள்ளிட்ட போர்கள், போரியல் திறமை, மகாபாரதக் கூத்து வளர்த்தமை, சாசனங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓவியங்கள், இசைக் கலை, போதி தர்மர் - மல்லம், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர் மேலாண்மை, தானிய அளக்கும் படி, மரக்கால், தூணி, கலம் போன்ற அளவீடுகள்- சிற்றரசர்களுடன் அரசியல் நட்புறவு, தான தருமங்கள், கல்வி சாலைகள், பெருவழிப் பாதை, திரைகடல் ஆதிக்கம்,விட்டுச் சென்ற தடயங்கள் ஆகியன. பல்லவ மன்னர்களின் பட்டியல் |- பப்பதேவன்]] || [[சிவகந்தவர்மன் |- விசய கந்தவர்மன் |- இளவரசன் புத்தவர்மன்|புத்தவர்மன்]] முதலாம் விட்ணுகோபன்|விட்ணுகோபன் இடைக்காலப் பல்லவர்கள் - |- முதலாம் குமாரவிட்ணு|குமாரவிட்ணு |- முதலா...